Evolution Auto Partners with Geely Holding Group to Revolutionize Sri Lanka’s Mobility with Advanced Electric Pickups.

Evolution Auto (Pvt) Ltd Sri Lanka is proud to announce its strategic partnership with Geely Holding Group, marking a new era of sustainable and innovative mobility solutions in Sri Lanka. Evolution Auto, a joint venture between ATMAN Group and SINO LANKA Ltd, is leading the way in automotive innovation in Sri Lanka, committed to transforming…

Read More

Prime மற்றும் Sanken இணைந்து The Colombo Border நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டியுள்ளன.

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான Prime Lands Residencies PLC, தனது புதிய நிர்மாணத் திட்டமான ‘The Colombo Border’ இன் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை, நிர்மாணத்துறையில் புகழ்பெற்ற நாமமான Sanken Construction (Pvt) Ltd க்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 1984 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Sanken, நிர்மாணத்துறையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. சொகுசான வதிவிட ரியல் எஸ்டேட் பகுதியில் 2 மற்றும் 3 படுக்கை அறைகளைக் கொண்ட தொடர்மனைகளுடன், வரையறுக்கப்பட்ட 4-…

Read More

பட்டலந்தை அறிக்கையில் உள்ள பலரின் பெயர்கள் கசிவு.

“பட்டலந்தை சித்திரவதைக் கூடம்” தொடர்பில் காவல்துறை அதிகாரிகளான டக்லஸ் பீரிஸ், நளின் தெல்கொட, மெரில் குணவர்தன ஆகியோர் உட்படப் பலரின் பெயர்கள் பட்டலந்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு உள்ளதாக பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறித்த சித்திரவதைக் கூடம் செயற்பட்டு வந்த உரக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பட்டலந்தை வீடமைப்பு தொகுதி கைத்தொழில் அமைச்சின் கீழ்…

Read More

இழந்த வளர்ச்சி வாய்ப்புகளின் மதிப்பை இலங்கை கணக்கிடுகிறது

இலங்கையிலிருந்து முதலீடுகளின் வெளியேற்றம் அபிவிருத்தி சிக்கல்களை ஏற்படுத்துகிறது கிஷோர் ரெட்டி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து பல ஆண்டுகளாக, பல முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களின் பின்வாங்கலால் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. அண்மையில் அதானி கிரீன் நிறுவனம் USD 1 பில்லியன் மதிப்புள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திலிருந்து வெளியேறியமை இதனை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதியுதவிடனான அளித்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க தாக்கத்தை…

Read More

Academy with RBL USA and Deepal to develop Leaders at Hemas.

Hemas Holdings has launched its groundbreaking Leadership Academy, partnering with RBL USA and renowned consultant Deepal Sooriyaarachchi to cultivate a new generation of world-class leaders. The academy, built on RBL’s acclaimed ‘Leadership Code’ framework, aims to deliver a transformative leadership experience across the Hemas Group. In addition, to the Leadership Code based competencies the participants…

Read More

இலங்கையை வந்தடைந்த பராசக்தி HERO – SK IN SL

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான “பராசக்தி” படம் வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படமாக இருப்பதனால் அதற்க்கேற்ற காட்சிகளை தத்துரூபமாக எடுப்பதற்கு படக்குழு இலங்கை வந்துள்ளது. இந்த திரைப்ப்டுத்திற்க்கான காட்சிகள் இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்படவுள்ளன. இதற்காக “பராசக்தி” குழு 10நாட்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படக்குழுவோடு சிவகார்த்திகேயன் இன்று(மார்ச் 09) இலங்கை வந்து இணைந்துகொண்டார். இந்த படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையில் Iyngaran Media Solution ஏற்பாடுசெய்துள்ளதோடு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க தயாரா உள்ளார்கள்.

Read More

First Capital strengthens Market Dominance in 3Q of FY 2024-25

First Capital Holdings PLC (the Group), a leading financial solutions provider, has reported a Total Comprehensive Income of Rs. 4.53Bn for the nine months ended 31 December 2024, demonstrating its ability to capitalise on market opportunities and drive sustained growth. While last year’s bottom-line result of Rs. 9.35Bn was bolstered by extraordinary gains from falling…

Read More

கூடிய விரைவில் குறைந்த விலையிலான மதுபானம் அறிமுகம்

இலங்கை மதுவரித் துறை, நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலையிலான புதிய மது வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. பொது நிதி குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில், மதுபான விலைகள் அதிகரித்ததால் பலர் சட்டவிரோத மதுபானம் அருந்தத் தொடங்கியிருப்பதுடன், இதனால் அரசாங்க வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் துறை ஆணையாளர் நாயகம் உதய குமார தெரிவித்ததுடன் முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் கண்காணிப்பின் மூலம், சட்டவிரோத மதுபானங்களை தடை செய்து, மக்களை…

Read More

இரவுநேரங்களில் உக்ரேனை தாக்கும் ரஷ்யா

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில் ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதோடு முப்பதிற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை உறுதி செய்து தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் எட்டு 5 மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாக கட்டிடமும் 30 கார்களும் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளபக்கத்தில் “எங்களைப் போலவே அமைதியை…

Read More

தேங்காயால் தொலைந்த வாழ்வு – மக்கள் விசனம்

நாட்டில் நிலவும் அண்மைக்காலமாக தேங்காய் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதன் காரணமாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதோடு, சுமார் 450,000 பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். நாட்டில் விளையும் தேங்காய்களில் பெரும்பான்மையானவை வெவ்வேறு வகைகளில் ஏற்றுமதியையப்படுகின்றன. ஏனையவையே உள்ளூர் உற்பத்திகளுக்கு குறிப்பாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதேநேரம் அத்தியாவசிய பொருற்களின் கீழ் வருகின்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி வரி இல்லாமல் குறைந்த இறக்குமதி செய்கின்றார்கள் எனவும் அந்த எண்ணெய் தரத்தில் குறைந்ததாக உள்ளதாகவும்…

Read More