கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே புற்றுநோய் வேகமாகப் பரவும் அபாயம் – வாழ்க்கை முறை மாற்றம்.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்ரீனி அழகப்பெரும, தற்போது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாகக் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கெட்ட பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாததும் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்றும் ,பெருங்குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.