சரணடைந்த தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

தலைமறைவாக இருந்ததாக கருதப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன் இன்று (மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (மார்ச் 20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர், இன்று(மார்ச் 19) காலை தனது வழக்கறிஞர்களுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை…

Read More