EWIS இடமிருந்து நிறுவனங்களின் இடர் தணிப்பு பழைமை முறைகளை நவீனமயப்படுத்துவதற்காக AI-வலுவூட்டப்பட்ட EWIS AEGIS அறிமுகம்

EWIS இலங்கையில் வடிவமைக்கப்பட்ட AI- வலுவூட்டப்பட்ட கட்டமைப்பான EWIS AEGIS ஐ அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, உள்நாட்டு நிறுவனங்களுக்கு mission-critical பழைமை முறைகளை அதிக வேகம், கட்டுப்பாடு மற்றும் எதிர்வுகூறல்களுடன் நவீனமயப்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு காப்புரிமை நிலுவையிலுள்ள ஒரு பிரத்தியேகத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. வங்கியியல், காப்புறுதி, அரசாங்கம், தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புகளின் பிரதான செயற்பாடுகளில் பழைமை முறைகள் தொடர்ந்தும் முக்கிய அங்கம் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இந்த சூழல்களை நவீனமயமாக்கல் என்பது சிக்கல்…

Read More