உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்காக போராடும் விவசாயிகளுக்கு தீர்வு

அடுத்த பருவத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ. 220க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூ. 150க்கும் வாங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போது சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 200 ஆகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ. 300 ஆகவும் அதிகரிக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிந்து அமைச்சர் இந்த தகவலை…

Read More

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இந்த நபர் வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், மற்றொரு…

Read More