Skip to content
June 16, 2025
  • CITY HOTELS CELEBRATES FATHERS’ DAY ON SUNDAY
  • மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!
  • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்
  • செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்
Newsletter
Random News

Stay Informed

  • LOCAL
  • WORLD
  • BUSINESS
  • ENTERTAINMENT
  • LIFESTYLE

Author Info

7newspulse

Find Me Here

Trending News

Business
CITY HOTELS CELEBRATES FATHERS’ DAY ON SUNDAY

‘Father’s Day, was celebrated yesterday around the world as well in Sri Lanka to recognise and honor fathers.  Colombo city hotels celebrated the day (Sunday, June 15) with curated experiences for men. Cinnamon Red Colombo celebrated the day with a special dinner event at its chic dining venue, ‘Flavoured’ with a memorable evening honouring the…

Local
மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

WORLD
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் ஈரான் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி, பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில், தகவல் தொடர்புகள் குறித்து அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இஸ்ரேலின் முன்கூட்டியே தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தனர். “தாக்குதலுக்கு உள்ளாகும்போது…

Local
செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்

ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.

Trending News

Business
CITY HOTELS CELEBRATES FATHERS’ DAY ON SUNDAY
Local
மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!
WORLD
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்
Local
செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்
  • Home
  • Gary Anandasangaree

Tag: Gary Anandasangaree

  • WORLD

ஆனந்தசங்கரியின் மகன் அமைச்சரானார்.

7 News Pulse3 months ago3 months ago01 mins

கனடாவின் புதிய நீதி அமைச்சராகவும், சட்டமா அதிபராகவும் ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

Find Me here

Highlights

  • Business
  • Business

CITY HOTELS CELEBRATES FATHERS’ DAY ON SUNDAY

3 months ago3 months ago
  • Local
  • Local

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!

3 months ago3 months ago
  • WORLD
  • WORLD

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்

3 months ago3 months ago
  • Local
  • Local

செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்

3 months ago3 months ago

About Us

7newspulse is a content-based website which covers key Sri Lankan and foreign related story aspects mainly focusing on Current Affairs, Sports and business-related content. Our team comprises of experienced individuals who have collectively over 15 years of experience in the Sri Lankan media sector.

E-mail - info@7newspulse.com

Contact - +94 78 953 6178

Most Read

  • CITY HOTELS CELEBRATES FATHERS’ DAY ON SUNDAY
  • மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!
  • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்
  • செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்
  • 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.

Categories

  • Business
  • Entertainment
  • LIFESTYLE
  • Local
  • Politics
  • SPORTS
  • Uncategorized
  • WORLD