கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கார் விற்பனை வளர்ச்சி
இந்தோனேசியாவின் ஓட்டோமொபைல் சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் இந்தோனேசியாவின் கார் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 2.2% உயர்ந்துள்ளது, இது ஜூன் 2023 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள முதல் வளர்ச்சியாகும். இதனை பெரிதாக பார்ப்பதற்கு காரணம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசியத் தேர்தலின் போது ஏற்பட்ட பலவீனமான செலவினம் மற்றும் கார் வாங்குவதை தாமதப்படுத்தும் போக்கு காரணமாக, கார் விற்பனை சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி…