இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
சூடு பிடித்துள்ள IPL – 51வைத்து போட்டியில் புள்ளி பட்டியலில் மாற்றம்
IPL 18வது சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற SRH பந்துவீச்சை தேர்வு செய்தது. GT நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 76 ஓட்டங்களுடனும், பட்லர் 37 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்ததோடு, சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்தார். SRH சார்பில்…

