Skip to content
June 16, 2025
  • மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!
  • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்
  • செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்
  • 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.
Newsletter
Random News

Stay Informed

  • LOCAL
  • WORLD
  • BUSINESS
  • ENTERTAINMENT
  • LIFESTYLE

Author Info

7newspulse

Find Me Here

Trending News

Local
மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

WORLD
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் ஈரான் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி, பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில், தகவல் தொடர்புகள் குறித்து அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இஸ்ரேலின் முன்கூட்டியே தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தனர். “தாக்குதலுக்கு உள்ளாகும்போது…

Local
செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்

ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.

Local
88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை அண்மைக்காலத்தில் முடக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களுள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 26 நபர்களும் உள்ளடங்கியுள்ளனர். ஏனையவர்கள் பணச்சலவை சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணிகள், ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நகைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி அண்ணளவாக நான்கு பில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Trending News

Local
மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!
WORLD
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்
Local
செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்
Local
88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.
  • Home
  • Janashakthi Life Records Over 5 Billion in Profits for the Second Consecutive Year

Tag: Janashakthi Life Records Over 5 Billion in Profits for the Second Consecutive Year

  • Business

Janashakthi Life Records Over 5 Billion in Profits for the Second Consecutive Year

7 News Pulse3 months ago3 months ago07 mins

Janashakthi Life, one of the fastest growing Life insurers in Sri Lanka has recorded a massive LKR 5.7 Billion Profit Before Tax for the period under review. This is the second consecutive year the company has surpassed the LKR 5 billion mark in PBT. Reflecting on the company’s achievements, Ravi Liyanage, Director / CEO of…

Read More

Find Me here

Highlights

  • Local
  • Local

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!

3 months ago3 months ago
  • WORLD
  • WORLD

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்

3 months ago3 months ago
  • Local
  • Local

செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்

3 months ago3 months ago
  • Local
  • Local

88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.

3 months ago3 months ago

About Us

7newspulse is a content-based website which covers key Sri Lankan and foreign related story aspects mainly focusing on Current Affairs, Sports and business-related content. Our team comprises of experienced individuals who have collectively over 15 years of experience in the Sri Lankan media sector.

E-mail - info@7newspulse.com

Contact - +94 78 953 6178

Most Read

  • மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!
  • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்
  • செயற்திறன் இல்லாவிட்டால் அரசாங்கத்தை வரட்டியடிக்கலாம் – சபாநாயகர்
  • 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்.
  • இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழு.

Categories

  • Business
  • Entertainment
  • LIFESTYLE
  • Local
  • Politics
  • SPORTS
  • Uncategorized
  • WORLD