கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது முதலாவது நேரடி மலிவுக்கட்டண விமானச் சேவையை ஆரம்பித்துள்ள ஜெட்ஸ்டார்
ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் (Jetstar) விமான நிறுவனம், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதலாவது நேரடி மளிவுக்கட்டண விமானச் சேவையை அண்மையில் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க கால விமானம் கடந்த 25ஆம் திகதி மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், கொழும்பிலிருந்து மெல்போர்னுக்கான முதல் விமானம் அதன் பிறகு சிறிது நேரத்தில் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் இந்த புதிய விமான வழித்தடமானது, கொழும்பு மற்றும் மெல்போர்ன் இடையே பயணிகளுக்கு ஆண்டுக்கு…