2025 கலா பொல – 32 வருடங்களாக இலங்கை காட்சி கலையை வெளிப்படுத்துகிறது

இலங்கையின் புகழ்பெற்ற திறந்தவெளி கலை கண்காட்சியான 2025 கலா பொல, கொழும்பு 07, ஆனந்த குமாரசாமி மாவத்தையில் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இது கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. ஜோர்ஜ் கீத் அறக்கட்டளைக்கும் ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பாக விளங்கும் 2025 கலா பொல கண்காட்சி, 394 பதிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் சிற்பிகள் தங்கள் படைப்புகளை கொள்வனவாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், கலை மாணவர்கள்…

Read More