நாடளாவிய ரீதியில் நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்

காலை 11 மணி வரை நிலைவரப்படி, வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும் கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும் மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும் அநுராதபுர மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும் திகாமடுல்ல…

Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கு வழங்கவேண்டிய விடுமுறை விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அத்துடன் தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை…

Read More