LOCAL

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.

அநுராதபுரம், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சனிக்கிழமையான இன்று (வெப்ரவரி 15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக,…

4 weeks ago

இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார ஆய்வாளர் கைது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் பணியாற்றிவந்த…

4 weeks ago

பேருந்து விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து…

4 weeks ago

எல்ல பகுதிக்கு பயணப்படும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் பரவியுள்ளதால் எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக…

4 weeks ago

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நேற்று (வெப்ரவரி 14) நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி…

4 weeks ago

குறைந்த வருமானம் கொண்ட பெரியவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.

குறைந்த வருமானம் பெறும் பெரியவர்களுக்கான ரூ.3,000 கொடுப்பனவை இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.…

4 weeks ago

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது.

"அவனருளாலே அவன் தாள் வணங்கி" இம்முறையும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்திற்கு சொந்தமான விவசாயக்காணியில் விளைந்த நெல்ளையும் படுவான்…

4 weeks ago

தியலும நீர்வீழ்ச்சியில் யாரும் எதிர்பாராத சம்பவம்.

ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியதை அங்கிருந்தவர்கள் பதட்டப்பட்டதை அவதானித்து தெரிந்துகொண்ட மலேசிய Farah Putri Mulyani என்ற…

4 weeks ago

முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு

புலம்பெயர்ந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னர் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்…

4 weeks ago

எதிர்வரும் காலத்தில் அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் குழு.

கொழும்பு: இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களுக்காக விசேட மொழிபெயர்ப்பாளர் குழுவை உருவாக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் மூன்று மொழி பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் அரசகரும…

4 weeks ago