LOCAL

இந்தியா மற்றும் சீனா மீதான வரிகள்

நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2 முதல் இந்தியா உட்பட அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர்…

3 months ago

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறை.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த தெரிவித்தார். இன்று (05) நாடாளுமன்றத்தில் ஐக்கிய…

3 months ago

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய…

3 months ago

மித்தெனிய முக்கொலை.. சிக்கிய துப்பாக்கிதாரி!

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவத்தில் வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது 8…

3 months ago

விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்களில் ஒன்றான "WION" செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமரின் விஜயத்துக்கான திகதி உறுதிசெய்யப்படாத…

3 months ago

மூடப்பட்ட யால தேசிய பூங்காவின் சாலைகள் மீண்டும் திறப்பு.

யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தமையினால் தற்காலிகமாக மூடப்பட்ட சில சாலைகள் இன்று (மார்ச் 05) முதல் மீண்டும் திறக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத்…

3 months ago

வரி செலுத்தாமல் வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி செலுத்தாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு போலியான எண் தகடுகள் இணைக்கப்பட்ட இரண்டு வாகனங்களை வைத்திருந்ததற்காக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர்…

3 months ago

ஆசிய வளர்ச்சி வங்கி கடன்கள் மற்றும் மானியங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.

சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆசிய வளர்ச்சி வங்கி கடன் மற்றும் மானியத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய, வடமத்திய, ஊவா மற்றும்…

3 months ago

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்.

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற…

3 months ago

இன்றும் மழையுடனான காலநிலை தொடரும்.

இன்றும் நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி,மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

3 months ago