மெஸ்ஸியின் 70 அடி சிலை திறப்பு – நீண்டநேரம் காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயோனல் மெஸ்ஸி 14 வருடங்களின் பின் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்துள்ளார். அதில் முதல்நாள் செயற்பாடுகளாக கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகம் சார்பில் உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு மெஸ்ஸியின் 70 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொளி மூலம் திறந்துவைத்த மெஸ்ஸி, அங்கிருந்து சோல்ட் லேக் விளையாட்டரங்கிற்கு சென்றார். அங்கு மெஸ்ஸிக்கு 78,000 ரசிகர்கள் ஆரவாரமாக கரகோஷம் எழுப்பி வரவேற்பளித்தனர்….

Read More