தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள

இரத்தினபுரி – பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவு.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி – பலாங்கொடை சபைக்கான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள், தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி 3232 வாக்குகள் பொதுஜன பெரமுன 1442 வாக்குகள் சுயேட்சைக் குழு 664 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 458 வாக்குகள்.