குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக புலமைப்பரிசில்களை வழங்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள்

பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இப்போது முன்னேற்றமடைந்து வரும் புலமைப்பரிசில்கள் மற்றும் கல்வி மானியங்களின் வலைப்பின்னல் இந்த சமூகங்களை சீராக மாற்றியமைத்து வருகிறது. பல்வேறு தோட்டங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள், புதிய தலைமுறைப் பல்கலைக்கழக பட்டதாரிகளை உருவாக்கி உள்ளன. இவர்களில் பலர் தங்கள் குடும்பத்தில் முதன்முதலில் உயர்கல்வி பெற்றவர்கள் என்பது…

Read More