அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

டெல்மேஜ் மற்றும் Shell Lubricants இணைந்து முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையை கொழும்பில் கொண்டாடின
இலங்கையின் நம்பிக்கையை வென்ற பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டெல்மேஜ், உலகப் புகழ்பெற்ற வலு வர்த்தக நாமமான Shell உடன் கொண்டுள்ள பங்காண்மையின் மைல்கல் பூர்த்தியை குறிக்கும் வகையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் விசேட நிகழ்வொன்றை 2025 ஜுன் 11 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் Shell மற்றும் டெல்மேஜ் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, இந்த பங்காண்மையின் பலமான வெளிப்பாட்டையும், இலங்கையில் lubricants தீர்வுகளின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றமை பற்றியும்…