புதிதாக மேம்படுத்தப்பட்ட நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் Clean Sri Lanka உறுதிப்பாட்டை Sinopec வலுப்படுத்துகிறது

Sinopec இலங்கையில் அதன் செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது மே 16. 2025 அன்று நாவலவில் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட டில்லி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற முதல் (Clean Sri Lanka) ‘சுத்தமான இலங்கை’ தொனிப்பொருளுடனான தினத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வு, தூய்மையான சூழலை இலக்காகக் கொண்ட நாடு தழுவிய மூலோபாய முயற்சியான கிளீன் இலங்கை திட்டத்தில் Sinopec முறையான பங்கேற்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது Sinopecகின் நாடு முழுவதும் உள்ள Sinopec…

Read More