அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

சூடு பிடித்துள்ள IPL – 51வைத்து போட்டியில் புள்ளி பட்டியலில் மாற்றம்
IPL 18வது சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற SRH பந்துவீச்சை தேர்வு செய்தது. GT நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 76 ஓட்டங்களுடனும், பட்லர் 37 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்ததோடு, சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்தார். SRH சார்பில்…