வானிலை அறிக்கை

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சுற்றியுள்ள மீதமுள்ள கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று வடகிழக்கிலிருந்து வீசுவதாகவும், காற்றின் வேகம் மணிக்கு சுமார் (30-40) கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறையிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்…

Read More