கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கை வரைபடம்: இலங்கையின் பொருளாதார மாற்றம்
கொழும்பு – ODI குளோபல் மற்றும் வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) ஆகியன இணைந்து தயாரித்த “இலங்கையின் உருமாற்ற பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துதல் (2025-2030)” எனும் நூல், ஜனவரி 8, 2026 அன்று கொழுபு 07இல் அமைந்துள்ள இலங்கை மன்றக்கல்லூரி நிறுவனத்தில் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு புதிய நூலாசிரியர்களின் மேற்பார்வை மற்றும் பங்களிப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டது. 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த நூல்…