கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
இலங்கையின் ஆடைத் துறையை நிலைத்தன்மை,புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் மூலம் மேம்படுத்துதல்
இலங்கையின் ஆடைத் திறமை நீண்ட காலமாக ஏற்றுமதி பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது — நெறிமுறை உற்பத்தி, திறமையான கைவினை மற்றும் உறுதியான விநியோக சங்கிலிகளுக்காக உலகளவில் பெயர் பெற்றது. இப்போது, உலக சந்தைகள் நிலைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூகப் பொறுப்பு நோக்கி விரைவாக மாறும்போது, இலங்கை மீண்டும் திட்டவட்டமாக முன்னேறுகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், சர்வதேச வணிக மையம் (ITC) உடனான கூட்டு முயற்சியில், ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி…