அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரும், நிலைபேறான போக்குவரத்தின் முன்னோடியுமான Tata Motors மற்றும் 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் தொடர்பான விசேடத்துவத்தை கொண்ட இலங்கையில் Tata Motors இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான DIMO நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் சந்தையில் புதிய பயணிகள் வாகனங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் Tata Motors நிறுவனத்தின் பெரிதும் பேசப்படும் வெற்றிகரமான SUV வரிசையான Tata Punch, Tata Nexon, and the Tata Curvv ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன….