பெண் நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை – சந்தேகநபர் கைது

தெல்லிப்பளை மனநல மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஒரு தனியார் துப்புரவு சேவையின் மூலம் பணியமர்த்தப்பட்ட சந்தேக நபர், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தின் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read More