கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
WealthTrust Securities நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையில் ஒரு சில நிமிடங்களுக்குள் அளவுக்கதிமான விண்ணப்பங்கள்
WealthTrust Securities Limited (WTS) நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அளவுக்கதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், மாலை 4.30 மணிக்கு இதனை நிறைவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. ரூபா 500,837,708 தொகையை திரட்டுவதற்காக ரூபா 7 என்ற விலையில் 71,548,244 சாதாரண, வாக்குரிமை கொண்ட பங்குகள் வழங்கப்பட்டதுடன், இவை கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி பலகையில் நிரற்படுத்தப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற முதன்மை…

