நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
YKK மற்றும் ரியல் மெட்ரிட் அமைப்பு இலங்கையில் குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்துநூற்றுக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்தது
கொழும்பு, இலங்கை – 29 ஒகஸ்ட் 2025 – YKK HOLDING ASIA PTE. LTD. (YHA) ஆனது YKK Lanka (Pvt) Ltd உடன் இணைந்து, ரியல் மெட்ரிட் அமைப்புடன் (RMF) கூட்டாண்மையில், YKK ASAO குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமின் (YKK AKFC) 29ஆவது பதிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இவ்வாறு இந்நிகழ்வு மூன்றாவது முறையாக இலங்கையில் நடைபெற்றது. இவ்வாண்டின் நிகழ்வானது கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒகஸ்ட் மாதம் 27 முதல் 29ஆம் திகதி…

