இலங்கையின் பேரிடருக்கு உதவியளித்த பங்களாதேஷ்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பங்களாதேஷ் தனது விமானப்படை மூலம் C-130J விமானத்தில் பெருந்தொகையான நிவாரண பொருட்களையும் , மீட்ப்புப்பணிக்கு தேவையான சில பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது.

இந்தவிமானமானது நேற்று (03) இலங்கைக்கு வந்தடைந்தது.

One thought on “இலங்கையின் பேரிடருக்கு உதவியளித்த பங்களாதேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *