இலங்கை மறுகட்டுமான திட்டத்திற்கு EFCITA வழங்கிய ரூ. 20 மில்லியன் நன்கொடை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு புறக்கோட்டை  அத்தியாவசிய உணவுப்பொருட்கள்  இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினால் (EFCITA) இன்று 20 மில்லியன் ரூபா பணத்தொகை  நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நன்கொடை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க முன்னிலையில் நிதியமைச்சின் பிரதியமைச்சர் (பேராசிரியர்) அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது 

இந்த நிகழ்வில் EFCITA வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். விநாயகசுந்தரம், செயலாளர் பி. சுப்ரமணியம், பொருளாளர்  ஹரிஹரன் மற்றும் முன்னாள் தலைவர்  நிஹால் செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டதுடன்  அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தனிபட்ட செயலாளர்  வசந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டார்

3 thoughts on “இலங்கை மறுகட்டுமான திட்டத்திற்கு EFCITA வழங்கிய ரூ. 20 மில்லியன் நன்கொடை

  1. Quy88 is a decent option if you’re looking for something straightforward. They could definitely improve their customer support response times, though. Quick look? quy88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *