நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஹட்டன் சிங்கராஜ வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையின் ஹட்டன் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு குடிநீர் வழங்கும் சிங்கராஜ நீர்த்தேக்கத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற ஒரு தனிநபர் அல்லது குழுவால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் "ஜகத் விக்ரமரத்ன"…
இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும்…
ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன…
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை அண்மைக்காலத்தில் முடக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களுள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய…
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்…
The Museum of Modern and Contemporary Art Sri Lanka (MMCA Sri Lanka) is pleased to…