முன்னாள் ஜனாதிபதி இந்தியா பயணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இன்று காலை 8.40 க்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-121 இல் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *