21வது பேரணிக்கு மஹிந்த வருவாரா? இல்லையா?

mahinda rajapaksa

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 21 ஆம் தேதிதிகதி இலங்கை பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற கண்டிக்கு வந்தபோது அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

One thought on “21வது பேரணிக்கு மஹிந்த வருவாரா? இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *