யாழ். நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 thoughts on “யாழ். நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

  1. bec88bet, eh? Not gonna lie, that name makes me chuckle. Haven’t spent too much time there, but the initial impression is solid. Quick loading times and a decent variety too! Give it a look: bec88bet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *