7 News Pulse

Swadeshi Khomba recently launched its latest addition to the range “Swadeshi Khomba Lemongrass Soap”

Sri Lanka’s No. 01 herbal soap brand Swadeshi Khomba, recently launched its latest addition to the range “Swadeshi Khomba Lemongrass Soap”. Swadeshi Khomba Lemongrass Soap combines natural lemongrass extracts with the natural oil extract of Kohomba to keep skin fresh, odour-free and radiant. Lemongrass deeply cleans, unclogs pores, and detoxifies while Kohomba provides time tested…

Read More

Jeep Club of Sri Lanka Embarks on an Exhilarating ‘Odyssey Through the Wild’

The Jeep Club of Sri Lanka (JCSL) recently embarked on its much-anticipated annual expedition, ‘Odyssey Through the Wild,’ taking 18 Jeep enthusiasts and their families deep into some of Sri Lanka’s less patronised national parks.   Spanning four days and over 1,000 kms, this adventure celebrated the Jeep spirit—embracing nature, wildlife, and camaraderie while always ensuring…

Read More

Blue Lotus 360 Announces Vipula Gunaratne as Deputy General Manager – Sales & Marketing

Blue Lotus 360, a leading Cloud SaaS ERP solutions provider, has announced the appointment of Vipula Gunaratne as Deputy General Manager – Sales & Marketing. This strategic move strengthens Blue Lotus 360’s leadership team and reaffirms the company’s commitment to driving commercial growth, expanding its customer base, and enhancing its ecosystem around its partner network….

Read More

Link Natural Recognized for Marketing Excellence with Multiple Wins at Effie Awards 2024

Link Natural, Sri Lanka’s leading manufacturer of herbal healthcare and personal care products, received three distinguished awards at the Effie Awards 2024 for its innovative use of interactive gaming to engage younger audiences. For its creative approach to digital interaction, the company won two Bronze and a Silver award, demonstrating its dedication to reinventing brand…

Read More

ஜெர்மனியில் இடம்பெற்ற விபத்தினால் மக்கள் அச்சம்.

இன்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியில் மன்ஹெய்ம் நகரில் பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு உட்பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், போக்குவரத்துக்கு மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு மன்ஹெய்ம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு…

Read More

ரயில் இயக்கப்படும் அட்டவணையில் திருத்தம்.

இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களின் தொடக்க நேரங்கள் மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 7 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட்ட மீனகாயா எக்ஸ்பிரஸ் ரயில், மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் இரவு 11 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

மேலும் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை.

சந்தையில் தங்கத்தின் விலை முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று (மார்ச் 03) மேலும் குறைந்துள்ளது. அதன்படி, கடந்த வெப்ரவரி மாதம்28 ஆம் தேதி 851,507 ரூபாயாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03) 849,282 ரூபாயாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று, 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 219,750 ஆக பதிவாகியுள்ளது. 22 காரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.27,470 ஆகவும், 21 காரட் தங்கத்தின் 1…

Read More

ரயிலில் மோதுண்டு அனுராதபுர பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார். அனுராதபுர போலிஷ் பிரிவில் ஸ்ரவஸ்திபுர பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது ஸ்ரவஸ்திபுர, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read More

வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த பயிர் நிலங்கள் விவசாயிகள் கவலை.

பொலன்னறுவை உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளன. பொலன்னறுவை மாதுரு ஓயா மற்றும் குடுடா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அரலகங்வில 503 பிரதேசம் உட்பட யாய 6 மற்றும் யாய 5 பிரதேசங்களில் நெற்செய்கைகள் சேதமாகியுள்ளன. இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளதாக மகாவலி பி வலயத்தின் 503 பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் 01 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (மார்ச் 02) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் செட்டிகுளம முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Read More