7 News Pulse

வடக்கில் பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கும் வகையில், ஹட்ச் செயற்படுத்திய “GRIT Accelerator” இன் முதல் குழுவிற்கான நிகழ்வு நிறைவு

இலங்கையின் வட மாகாணத்தில் பெண் தலைமையிலான ஏழு வணிக தொடக்கங்களின் (startups) முதலாவது குழுவின் நிறைவு நிகழ்வினை, இலங்கையின் முன்னணி புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான Hatch Innovation அண்மையில் முன்னெடுத்திருந்தது. 2025 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் உள்ள HatchWorks இல் முன்னெடுத்த இந்நிழ்வானது, “Demo Day” உடன் இடம்பெற்றது. இதில் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் வணிகங்களை முதலீட்டாளர்கள், சந்தை இணைப்பு ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடம் வெளிப்படுத்தினர். வட மாகாணத்தில்…

Read More

Hemas Hospital Wattala Partners with SLSG 2025, Leading Sri Lanka in Advanced Liver Care

Hemas Hospital Wattala reaffirmed its commitment to collaboration and medical innovation through its sponsorship of the Annual Academic Sessions of the Sri Lanka Society of Gastroenterology (SLSG) 2025. Recently, Hemas Hospital Wattala introduced the most advanced Fibroscan machine in the country, positioning the hospital at the forefront of liver care. During the SLSG event, live…

Read More

செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் கேட்டல் திறனும் கற்றுக்கொடுத்த 10 ஆண்டுகள்: அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் முன்னோடியாக செயல்படுகிறது

சிறப்பு ஆரம்பக் கற்றல் நிறுவனம் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பொதுவான கல்வி முறைக்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்கிறது முக்கிய சாதனைகள்: செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் (Amaliya Early Learning Centre – AELC), 2025 டிசம்பர் 2ஆம் திகதி தனது 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. பிறப்பு முதல் 5 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீடு, பேச்சு வளர்ச்சி மற்றும் சிறப்பு முன்பள்ளி கல்வி ஆகியவற்றில் ஒரு தசாப்த…

Read More

Janashakthi Finance recognised for excellence in integrated reporting at CMA Awards 2025

Janashakthi Finance PLC, formerly known as Orient Finance PLC and a subsidiary of JXG (Janashakthi Group) has been recognised with two key honours at the 11th CMA Excellence in Integrated Reporting Awards, held recently at Cinnamon Life, Colombo. The company was named First Runner-Up (Joint) for Best Integrated Report in the Finance & Leasing Sector…

Read More

ඩේවිඩ් පීරිස් සමූහයේ “ස්පීඩ්බේ” වෙතින් ශ්‍රී ලංකාවට ජාත්‍යන්තර මෝටර් රේසිං අත්දැකීම්

ඩේවිඩ් පීරිස් සමූහ ව්‍යාපාරයේ මෝටර් ක්‍රීඩා අංශය වන ඩේවිඩ් පීරිස් රේසිං ඇන්ඩ් ලෙෂර් (ප්‍රයිවට්) ලිමිටඩ් යටතේ කළමනාකරණය වන ස්පීඩ්බේ (SpeedBay), ශ්‍රී ලංකාවේ මෝටර් රේසිං ක්‍රීඩා ක්ෂේත්‍රය වෙත නව  අර්ථයක් එකතු කරයි. මෙය ජාත්‍යන්තර මෝටර් රේසිං නියාමන ආයතනය වන CIK-FIA ප්‍රමිතීන්ට අනුකූලව ඉදිකරන ලද දකුණු ආසියාවේ ප්‍රථම ජාත්‍යන්තර කාර්ටින් ධාවන පථය වීමද සුවිශේෂීත්වයකි. බණ්ඩාරගම පිහිටි, මීටර් 1,217 කින් යුත් මෙම අති නවීන ස්පීඩ්බේ ධාවන පථය මෝටර් රේසිං ක්‍රීඩාවේ නියැළී සිටින…

Read More

Seylan Bank Partners with Central Depository Systems to Facilitate Investment Access for Non-Resident Investors

Seylan Bank PLC entered a strategic partnership with the Central Depository Systems (Pvt) Limited (CDS), the wholly owned subsidiary of the Colombo Stock Exchange (CSE), through the signing of a Memorandum of Understanding (MoU) aimed at enhancing investment accessibility for non-resident investors. The MoU enables prospective, non-resident individual investors with Inward Investment Accounts (IIAs) to…

Read More

சர்வதேச மனிதாபிமான உதவிகளைக் கண்காணிக்க உயர்மட்ட தேசியக் குழு நியமனம்

நாட்டில் கடந்த வாரம் தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் கிடைக்கின்றன. அந்த மனிதாபிமான உதவிகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஓர் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை…

Read More

டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம்

தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வாரம் முழுவதும்…

Read More

இன்றைய வானிலை செய்திகள்(09 12 2025)

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…

Read More