காலி, அக்மீமனவில் துப்பாக்கிச்சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (23) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் வீடு ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீட்டின்…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

ஹௌதி இயக்கம் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை

ஈரானின் அணு நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கா இந்த போரை முடிக்க முடியும் என நினைத்தால் அது பிழையான நம்பிக்கை என யேமனின் ஹௌதி இயக்கத்தின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமட் அல்-ஃபராஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். டிரம்ப் விரைவில் தாக்குதல்களை முடித்து போரை முடிக்க விரும்புகிறார் என்பது தெளிவாக உள்ளது. ஆனால் ஒரு அணு தளத்தை அழிப்பது போரின் முடிவு இல்லை, அது ஒரு தொடக்கமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாக்கு-ஓடு” எனப்படும் பழைய போர்…

Read More

தளபதியின் ஒரு பட சம்பளம்…இத்தனை கோடியா?

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் விஜய், 1992ல் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பூவே உனக்காக இவருடைய முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, Friends என பல வெற்றிப்படங்களை தந்தார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய்,…

Read More

ஜப்பானை உலுக்கிய நில அதிர்வு

ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்த உலக நாடுகள்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை பல வெளிநாட்டு நாடுகள் கண்டித்துள்ளன. சில நாட்டுத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மற்றவர்கள் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபா, சிலி, வெனிசுலா, கொலம்பியா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. தாக்குதலைக் கண்டித்து, அமெரிக்க அதிபர் மத்திய கிழக்கில் மோதலை ஆபத்தான முறையில் அதிகரிக்க முயன்றதாகவும், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதைக் கண்டிப்பதாகவும் இந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன….

Read More

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை!

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சமீபத்தில் உயர்த்தப்பட்ட உணவு விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஜூன் 1, 2025 முதல் நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் நிர்வாகமற்ற ஊழியர் உறுப்பினருக்கு மாதம் ரூ. 2,500 வசூலிக்க நாடாளுமன்ற அவைக் குழு முன்னதாக முடிவு செய்திருந்தது. இருப்பினும், நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்ட பிறகு, ஜூலை 1 முதல்…

Read More

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் அணு மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் பல ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா கூறுகிறார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், நாள் முழுவதும் நிலைமை உருவாகக்கூடும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளதாகக் கூறினார். அதன்படி, இந்த சூழ்நிலையில் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலில் வசிக்கும்…

Read More

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வருகை

ஆபரேஷன் சிந்து மூலமாக ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.நேற்றிரவு 310 பயணிகளை அழைத்துக் கொண்டுசிறப்பு விமானம் டெல்லி விமானநிலையத்தை வந்தடைந்தது. நள்ளிரவில் மேலும் 290 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் டெல்லிக்கு வந்துள்ளது. ஈரானில் இருந்து இதுவரை 1,117 பேர் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்களுடன் நேபாளம், இலங்கையைச் சேர்ந்த சிலரும் இந்தியாவால் மீட்கப்பட்டுள்ளனர். இதன் பொருட்டு நேபாளம் மற்றும் இலங்கை அரசுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன

Read More

டிஜிட்டல் கற்றலை அறிமுகப்படுத்த தீர்மானம்

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார். உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து…

Read More