ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஈரானில் செவ்வாய்க்கிழமை இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர்…

Read More

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் தீவிரமடையும் மோதல் – ஆஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ADF பணியாளர்களும் இரண்டு விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார். இந்த நடவடிக்கை இராணுவ ஆதரவை வழங்குவதற்காக அல்ல, பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக மட்டுமே என்று அவர் மேலும் கூறினார். இதுவரை 2000 ஆஸ்திரேலிய குடிமக்கள் ஈரானை விட்டு…

Read More

இலங்கையில் இன்றைய தினமும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த…

Read More

தீவிரமடையும் மோதல் – ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலா தலைநகர் காரகாஸில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆரீன் மற்றும் வெனிசுலா கொடிகளுடன் ஊர்வலம் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வெனிசுலா உள்துறை அமைச்சர் டியோஸ்டோடா கபெல்லோ, நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போர்க் குற்றவாளி என ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். வெனிசுலாவும், ஈரானும் மிக…

Read More

ஈரான் – இஸ்ரேலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றும் நாடுகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக பல நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இவற்றில் இந்தியா, ஜப்பான், செக் குடியரசு, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும். அதற்கமைய, ஆஸ்திரேலியா ஏற்கனவே ஈரானில் இருந்து சுமார் 1,500 குடிமக்களையும் இஸ்ரேலில் இருந்து சுமார் 1,200 மக்களையும் வெளியேற்றியுள்ளது. சில ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே இஸ்ரேலை விட்டு சைப்ரஸுக்கு கப்பல் மூலம் புறப்பட்டுள்ளனர், மற்றவர்கள் அந்த நாடுகளை தரைவழியாக விட்டு வெளியேறியுள்ளனர். சீனா ஈரானில்…

Read More

ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தை மூடுவதற்கு நடவடிக்கை

ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பெரிய போர் ஏற்படும் என்ற அச்சமே இதற்குக் காரணம் என்று அரசாங்கம் கூறியது. ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். ஈரானில் உள்ள மற்ற ஆஸ்திரேலியர்கள் வெளியேற உதவுவதற்காக பல வெளிநாட்டு அதிகாரிகள் அஜர்பைஜானுடன் ஈரானிய எல்லையில் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார். தூதரகம்…

Read More

Serendib Flour Mills celebrates World Environment Day with school tree planting initiative

-Nourishing the Nation, Nurturing the Earth- 19th June 2025: Demonstrating a long-term dedication to environmental sustainability, and in celebration of World Environment Day 2025, Serendib Flour Mills (SFML) launched a special School Tree Planting Project. The initiative organised on 5 June, aimed to promote environmental stewardship among school children and support youth agricultural education. The…

Read More

Siyapatha Finance Celebrates 20 Years of Transformative Leadership

Premier homegrown finance company Siyapatha Finance PLC recently marked its 20th anniversary, auspiciously commencing the celebration with religious observances on 16th May at the Head Office. A traditional procession of the Karanduwa, accompanied by Venerable Theros as well as members of the Management, staff and well-wishers, started from Tickle Road and proceeded towards the Head…

Read More

கல்வியில் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் Melbourne நகரத்தில் CBD வளாகத்தை அறிமுகப்படுத்தும் Federation University

Melbourne நகர மையத்தில் CBD (Central Business District) வளாகத்தை நிறுவுவதன் மூலம் Federation University Australia தனது கல்வி தொடர்பான திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய City Centre Campus வளாகம், சர்வதேச மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களுடன் இணைவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது Melbourne நகரின் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில்முறையாளர் சமூகத்துடன் பல்கலைக்கழகத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், கல்வியில் புத்தாக்கத்தை முன்னெடுத்து வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இந்த புதிய Melbourne வளாகத்தை அறிமுகப்படுத்தியமை தொடர்பில்…

Read More

Siyapatha Finance PLC to issue LKR 5 billion debentures, reinforcing 20 years of trust

Siyapatha Finance PLC, a subsidiary of Sampath Bank PLC  and a prominent leader distinguished in Sri Lanka’s non-bank financial sector,  announced its decision to raise Rs. 5 billion through  its debenture issue. The Board of Directors of Siyapatha Finance PLC approved the decision to raise funds through the issuance of listed, rated, senior, unsecured, redeemable…

Read More