‘Unmask Diabetes 2025’ மூலம் உலக நீரிழிவு நோய்தினத்தைக் கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, அதன் சமூக சுகாதாரப் பிரிவான Sunshine Foundation for Good மூலம், உலக நீரிழிவு தினத்தை “Unmask Diabetes 2025” என்ற தொனிப்பொருளில் ஒரு பெரிய அளவிலான இலவச பொது சுகாதார முயற்சியுடன் கொண்டாடியது. நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள பல ஹெல்த்கார்டு விற்பனை நிலையங்களில் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இரண்டு நாள் நிகழ்ச்சி நீரிழிவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, ஆரம்பகால கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும்…

Read More

Link Natural Products Awarded Best Exporter – Herbal & Ayurveda Products at the 27th Presidential Export Awards 

Link Natural Products (Pvt) Ltd has once again been honoured with the Best Exporter Award – Herbal & Ayurveda Products Category (Sectoral) at the 27th prestigious Presidential Export Awards (PEA) for the financial year 2024/25 The Presidential Export Awards, organized every year by the Sri Lanka Export Development Board (EDB), is the highest national recognition…

Read More

தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்தமை சட்டத்திற்கு எதிரானது என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த “Gotta go home” போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, மேல் மாகாணத்தின் அப்போதைய சிரேஸ்ட பொலிஸ்  மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக போராட்டக்காரர் ஒருவர் தனிப்பட்ட வகையில் முறைப்பாடு தாக்கல் செய்தார்.  அந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்ய அப்போதைய கொழும்பு தலைமை நீதிபதி எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு எதிரானது…

Read More

பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு வேண்டாம் ; கோப்பாயில் அரங்கினை அமைக்க எனது காணியை நன்கொடையாக தருகிறேன் – கௌரி பொன்னையா

யாழ்ப்பாணத்துக்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக கொடுத்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னையா தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில்,  யாழ். குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை  அமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்கவுள்ளதாகவும் கேள்வியுற்றேன்.  இயற்கையை அழிக்காது, புராதன மரங்களை அழிக்காது,…

Read More

SLT-MOBITEL 2026 Calendar presents Sri Lanka’s seashell heritage honouring coastal legacy

Seashells, timeless symbols of Sri Lanka’s coastal beauty and marine vitality, were recently unveiled as the highlight of SLT‑MOBITEL’s 2026 Calendar. Dedicating this edition to ‘Seashells of Sri Lanka,’ the National ICT Solutions Provider continues the tradition of celebrating the country’s natural heritage and nurturing a deep appreciation of the ocean’s ecosystems. For over two…

Read More

மருதங்கேணியில் 75 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது!

மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இருந்த படகொன்றில் 75 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு…

Read More

தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான”ONE LOVE 2026″ பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறும்

இசை நிகழ்ச்சியின் தொடக்க விழா குறித்துNUWA Sri Lanka ஊடகங்களுக்கு விளக்கமளிக்கிறது 16 செவ்வாய் டிசம்பர் 2025, கொழும்பு – இலங்கையின் இசை வரலாற்றில் புதிய அனுபவத்தைச் சேர்த்து, தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான “ONE LOVE 2026 – A Tribute to Bob Marley” மார்ச் 27 முதல் 29, 2026 வரை பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியைத்…

Read More

நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின்  நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளர்.  இது குறித்து தெளிவுபடுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,  அந்த பாலத்தின் புதிய…

Read More