மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்

மாகாணசபைத் தேர்தலை நடத்த  தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொடுங்கள் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டாரே தவிர எதிர்க்கட்சிகளிடம் கோரவில்லை. மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (19)  நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்   பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும்  தொழில்   அமைச்சுக்கான குழு…

Read More

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று தங்காலையில்

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் 3.00 மணிக்கு தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும். இந்நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 30…

Read More

Uga Halloowella among world’s best at National Geographic Traveller Hotel Awards 2025

Uga Halloowella, the iconic boutique hotel by Uga Resorts, has been honoured as Runner-Up in the ‘Food Hero’ category at the prestigious National Geographic Traveller Hotel Awards 2025, placed among the 30 best hotels in the world. The Awards recognise and celebrate new and renovated hotels across the world, that push the boundaries of design,…

Read More

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது – பிமல் ரத்நாயக்க

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கும் போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டும். எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அது தேர்தலை பிற்போடும் செயற்பாடாக அமையாது.  சகல தரப்பினருடனும்  கலந்துரையாடுவது ஜனநாயகமிக்கதாக அமையும் என அமைச்சரும், சபை முதல்வருமான  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  நடைபெற்ற அமர்வின் போது மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில்…

Read More

செலான் வங்கி தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாக உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக Colombo Motor Show 2025 உடன் இணைகிறது

செலான் வங்கி பிஎல்சி தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக Colombo Motor Showவின் உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக மீண்டும் கைகோர்த்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் மற்றும் மோட்டார் பாகங்கள் கண்காட்சியுடனான தனது நீண்டகால தொடர்பை நீடிப்பதில் வங்கி பெருமையடைகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான Colombo Motor Show 2025, நவம்பர் மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும். இலங்கையின் மிக முக்கிய…

Read More

H1 FY26இல்வரிக்குமுந்தையஇலாபமாக 204% வளர்ச்சியைப்பதிவுசெய்துரூ. 477 மில்லியனைஎட்டியுள்ள Mahindra Ideal Finance

Mahindra Ideal Finance Limited (MIFL), அதன் பல-பிராண்ட் வாகன நிதியளிப்புப் பிரிவின் துரித விரிவாக்கத்தால் உந்தப்பட்டு, 2025 செப்டம்பர் 30இல் முடிவடைந்த ஆறு மாதங்களில் (H1 FY26) வருமானம் மற்றும் இலாபத்தில் வலுவான வளர்ச்சியை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்திற்கான மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% அதிகரித்து 1.85 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அதே சமயம், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ஆண்டுக்கு ஆண்டு 204% அதிகரித்து 477 மில்லியன் ரூபாவாக இருந்தது, மற்றும்…

Read More

2025 IT Gallery – Hikvision கூட்டாளர் உச்சி மாநாடு விசேடத்துவம், புத்தாக்கத்தை கொண்டாடுகிறது

இலங்கையில் Hikvision நிறுவனத்தின் முன்னணி மதிப்புச் சேர்க்கப்பட்ட விநியோகஸ்தரான IT Gallery Computer (Pvt) Ltd. நிறுவனம், அதன் வருடாந்த IT Gallery – Hikvision கூட்டாளர்களின் 2025 உச்சி மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத் தொழில்துறையின் விசேடத்துவம், புத்தாக்கம் மற்றும் கூட்டாண்மையைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது. நிறுவனம் 2017 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த உச்சி மாநாடானது பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில்…

Read More

Sri Lanka launches GEW 2025 with national unity and entrepreneurial spirit

Sri Lanka officially launched Global Entrepreneurship Week (GEW) 2025 under the inspiring theme ‘Together We Build,’ commencing a nationwide celebration of innovation, inclusion, and economic empowerment. Global Entrepreneurship Week (GEW) is an annual worldwide movement celebrating innovators and entrepreneurs, promoting creativity, collaboration, and economic growth. This year, Sri Lanka continues the island’s engagement as part…

Read More