ஹல்துமுல்ல, கபரகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் இடம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வசித்து வரும் 50 குடும்பங்களுக்காக பதுளை லுனுகல பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பிட்ட வீட்டுத் திட்ட கட்டுமானப் பணியில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பல அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் பதவிகளுக்கு அப்பால், தாம் கட்டடத் தொழிலாளிகளாக பணியாற்றுவதாக அமைச்சர் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர்; 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மலையக…

விலங்கு கணக்கெடுப்பை குறைந்த செலவில் நடத்த திட்டம்.
கால்நடை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட செலவின அறிக்கைகள் குறித்து, வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க நேற்று (மார்ச் 10) ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டார். இந்தப் பணி மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சேவைகளை வழங்கும் அதிகாரிகள் தன்னார்வத் தொண்டு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும், விவசாயத் துறையில் விலங்கு சேதம் குறித்த தகவல்கள் நீண்ட காலமாகப் பதிவாகியிருந்தாலும், இன்றுவரை இந்தப் பிரச்சினை குறித்த துல்லியமான மதிப்பீடு இல்லாததால், இந்தக்…