Take the Next Step in Your Academic Career with SLIIT’s MPhil & PhD

SLIIT Business School is now accepting applications from students and professionals looking to pursue their research and career ambitions through the prestigious Master of Philosophy (MPhil) and Doctor of Philosophy (PhD) programs in Business Administration. SLIIT’s state-of-the-art facilities, and connections to a global network of honorary professors presents an ideal environment for candidates to transform…

Read More

தேநீர் தானம் மூலம் சிவனொளிபாதமலைக்கு மிதமான வெப்பத்தை கொண்டுவரும் கொட்டகல கஹட்ட.

இலங்கை, கொழும்பு, 2025 பெப்ரவரி 21: உயர் ரக இலங்கை தேயிலைக்கு பெயர் பெற்ற கொட்டகல கஹட்ட, இவ்வருட யாத்திரை பருவ காலத்தில் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், புனித சிவனொளிபாதமலையில் (பாவா ஆதமலையில்) தனது வருடாந்த தேநீர் தானத்தை (தன்சல்) பெருமையுடன் முன்னெடுத்திருந்தது. யாத்திரிக காலம் முழுவதும் வார இறுதி நாட்களில் இடம்பெறும் இந்த நிகழ்வானது, புகழ்பெற்ற மலை உச்சிக்கு சவாலான பயணத்தை மேற்கொண்ட அனைவருக்கும் கருப்பட்டியுடன் கொட்டகல கஹட்ட மிதமான தேநீரை…

Read More

European Union & Sri Lanka Launch Pioneering Craft Matchmaking Program under Creative Sri Lanka 2030

Exclusive Event Unveils First-of-Its-Kind Collaboration Between Leading Sri Lankan and European Brands The Delegation of the European Union (EU) to Sri Lanka, in partnership with the Export Development Board (EDB), launched a pioneering initiative to position Sri Lankan craft products in the international marketplace—the Creative Sri Lanka 2030: Matchmaking Pilot Program 2025. This transformative initiative…

Read More

டெல்லி தெருவோரத்தில் கிரிக்கெட் விளையாடிய முக்கிய புள்ளிகள்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ரோஸ் டெய்லர், கபில் தேவ் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் டெல்லியில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறார்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

Read More

களனி பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான என்.டி.ஜி. கயந்த குணேந்திரா வே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளார். நேற்றிரவு (மார்ச் 18) குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த கயந்தவின் வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த அவரது…

Read More

தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியாக திரளவேண்டும்…

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இன்று (மார்ச் 19) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். “தந்தை செல்வா, ஜி. ஜி பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் உருவாக்கிய கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி இது. நீண்டகால அரசியலில் இருக்கும் நான்…

Read More

சரணடைந்த தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

தலைமறைவாக இருந்ததாக கருதப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன் இன்று (மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (மார்ச் 20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர், இன்று(மார்ச் 19) காலை தனது வழக்கறிஞர்களுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை…

Read More

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்மோர் குழுவினர்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இலங்கை நேரப்படி விவரங்கள் தரப்பட்டுள்ளன) மார்ச் 18 காலை 8:15 மணி – சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் ஏனைய குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள். காலை 10:35 மணி – டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking) மார்ச் 19 அதிகாலை 2:15 மணி – பூமிக்கு திரும்புவதற்கான பயணம்…

Read More

பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயம்

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று(மார்ச் 18) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஒரு மரம், ஒரு கடை மற்றும் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

Read More

“Clean Sri Lanka”திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (மார்ச் 18) இடம்பெற்றது. “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் இன்று கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள சார்டட் கட்டிடத்திலேயே இந்த கூட்டம் இடம்பெற்றது. நாட்டில் ஒழுக்கநெறி, சமூக மற்றும்…

Read More