கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
CINEC, ශ්රී ලංකාවේ වැඩිම ඉංග්රීසි සහ අධ්යාපන උපාධිධාරීන් පිරිසක් බිහිකරන ආයතනයක් බවට පත් වෙයි
2026 අප්රේල්, කොළඹදී: – ශ්රී ලංකාවේ ප්රමුඛතම රාජ්ය නොවන උසස් අධ්යාපන ආයතනයක්වන CINEC Campus හි මානව ශාස්ත්ර සහ අධ්යාපන පීඨය සිය ඉංග්රීසි සහ අධ්යාපන උපාධි පුළුල් කළ බව නිවේදනය කළ අතර, ඒ සමග එය මෙරට රාජ්ය සහ රාජ්ය නොවන විශ්වවිද්යාල අතර විශාලතම අධ්යාපන ආයතනයක් බවට පත්ව තිබේ. මෙම පුළුල් කිරීමත් සමග ගුරු වෘත්තීය සඳහා ජාතික…