கொழும்பு, இலங்கை, ஜுன் 2026 – சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆகாயத்தாமரையை (ஜப்பான் ஜபர) பொறுப்புடன் நிர்வகிப்பதன் ஊடாக, அதனை ஒரு பெறுமதிமிக்க புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக நிலைநிறுத்துவதற்குச் சுறுசுறுப்புடன் பங்களித்து வருகின்றது. இதற்காக அமெரிக்காவின் Scott Dunn நிறுவனம் மற்றும் ‘Conservation Collective’ ஆகியன ஒன்றிணைந்து, இந்த ஆய்வு மற்றும் வேலைத்திட்டத் தொடருக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன. இலங்கை சுற்றுச்சூழல் நிதியம் (Lanka Environment Fund) இதன் உள்ளூர் பங்காளராகச் செயற்படுவதுடன், அவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘The…
இலங்கை மக்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவைக்கும் டொலர்கள்
இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்தவகையில் புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதல் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் கடைசி 11 மாதங்களில், வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 7.19 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. மேலும் 2025 நவம்பர் மாதத்தில் மட்டும், நாடு 673.4 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளில்…