தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்
காலை 11 மணி வரை நிலைவரப்படி, வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும் கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும் மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும் அநுராதபுர மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும் திகாமடுல்ல…

