ஒரு அரசாங்கம் செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அவ்வரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும் அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது என்று உரையாற்றினார்.

සම්පත් චක්රීයතා විසඳුම් ප්රවර්ධනය ඉලක්ක කරගත්, තිරසර බව සඳහා සම්පත් කාර්යක්ෂමතාව පිළිබඳ ජාත්යන්තර සමුළුව (ICRES 2025) INSEE Ecocycle සත්කාරකත්වයෙන් පැවැත්වේ
Siam City Cement (Lanka) සමාගම (INSEE සිමෙන්ති) පූර්ණ අනුබද්ධිත සමාගමක් වන INSEE Ecocycle Lanka (පුද්ගලික) සමාගම විසින් මෙහෙයවනු ලැබූ, තිරසරභාවය සඳහා සම්පත් කාර්යක්ෂමතාව පිළිබඳ ජාත්යන්තර සමුළුව (ICRES 2025) පසුගියදා කොළඹ Cinnamon Life-City of Dreams හිදී අති සාර්ථක අයුරින් පවත්වනු ලැබූ අතර, මෙවර එහි තේමාව වූයේ “ඔරොත්තු දෙන අනාගතයක් සඳහා සම්පත් කාර්යක්ෂමතාව” (Resource Efficiency for a…