டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு அருகே வெடித்த வெள்ளை ஹ_ண்டாய் ஐ 20 காரின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்தனர். சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி…
செலான் வங்கி, Home Lands உடன் இணைந்து பிரத்தியேக வீடமைப்புக் கடன்களை வழங்கவுள்ளது
செலான் வங்கி பிஎல்சி, இலங்கையின் முதன்மையான மற்றும் மிகவும் நம்பகமான real estate developer ஆன Home Lands குழுமத்துடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்து வீட்டு உரிமைத்துவத்தை மிக எளிதானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றவுள்ளது. இந்த மைல்கல் ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையேயான நீண்டகால உறவை வலுப்படுத்துவதுடன் Home Lands இடமிருந்து நேரடியாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது நிலத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக வீடமைப்புக் கடன் தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த இணைவின் கீழ் செலான் வங்கி சொத்து பெறுமதியின்…

