கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
இலங்கை மக்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவைக்கும் டொலர்கள்
இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்தவகையில் புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதல் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் கடைசி 11 மாதங்களில், வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 7.19 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. மேலும் 2025 நவம்பர் மாதத்தில் மட்டும், நாடு 673.4 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளில்…

