Homegrown finance company Siyapatha Finance PLC successfully unveiled its 65th branch in Chunnakam, Jaffna, further strengthening the Company’s presence in the Northern region of Sri Lanka. The branch was declared open by Siyapatha Finance PLC Chief Executive Officer (CEO) Mr. Mathisha Hewavitharana, in the presence of Chief Operating Officer (COO) Mr. Rajeev De Silva, Ms.P.Shanmugapriya,…
இலங்கை மக்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவைக்கும் டொலர்கள்
இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்தவகையில் புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதல் 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் கடைசி 11 மாதங்களில், வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 7.19 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. மேலும் 2025 நவம்பர் மாதத்தில் மட்டும், நாடு 673.4 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளில்…