டிரம்பின் வரி விதிப்பால் கார் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம்.

டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, கார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தென் கொரிய அரசு வழங்கியுள்ளது. கார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி உதவியை 9 பில்லியன் டாலரிலிருந்து பத்தேகால் பில்லியன் டாலராக அதிகரித்ததுடன், உள்நாட்டில் கார் விற்பனையை ஊக்குவிக்க, விற்பனை வரியை 5 சதவீதத்திலிருந்து மூன்றரை சதவீதமாக குறைத்துள்ளது. மின்சாரக கார்களுக்கு வழங்கப்படும் மானியமும் 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வரி விதிப்பு பின்னணி அடிப்படையிலும், சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைப் போன்ற நாடுகள் பாரிய அளவில் வரி விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்படுவது மற்றும்…

Read More

வரி செலுத்தாமல் வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி செலுத்தாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு போலியான எண் தகடுகள் இணைக்கப்பட்ட இரண்டு வாகனங்களை வைத்திருந்ததற்காக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி, பெல்மதுல்ல பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் மற்றும் ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வாகனங்களை வைத்திருத்தல், தீர்வை செலுத்தாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்தல் மற்றும் போலியான இலக்கத் தகடுகளுடன் அவற்றைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக சந்தேக நபர்கள்…

Read More