இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
ஜப்பானால் அறிமுகம் செய்யப்பட்ட ரோபோ சிங்கம்
சவாரி செய்யக்கூடிய ரோபோ சிங்கத்தை சொந்தமாக வைத்திருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா? என்று சவால் விட்டு ரோபோ சிங்கம் ஒன்றை கவாசாகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் ஒசாகா நகரில் கண்காட்சியில் குறிப்பிட்ட ரோபோவை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கவரும் வகையில் விளக்கப்படத்தையும் ஒளிபரப்பி வருகிறது. CORLEO என்று அழைக்கப்படும் ரோபோ சிங்கம், அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய தனிப்பட்ட போக்குவரத்து வாகனம் ஆகும். ஒவ்வொரு காலிலும் ரப்பர் குளம்பு பொருத்தப்பட்டுள்ளது. புல்வெளிகள், பாறைப் பகுதிகள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த…

