THE NEW RANGE ROVER: BREATHTAKING MODERNITY, PEERLESS REFINEMENT AND UNMATCHED CAPABILITY – EXCLUSIVELY AVAILABLE AT ACCESS MOTORS NOW.

The new Range Rover defines modern luxury, providing more refinement and scope for personalisation than ever before. The original luxury SUV has led by example for 50 years, combining serene comfort and composure with all-conquering capability. The New Range Rover is the most desirable yet, mixing breathtaking modernity and aesthetic grace with technological sophistication and…

Read More

உலகின் சிறந்த பணியிடங்களில் முதலிடத்தில் DHL Express

தொடர்ந்தும் ஐந்தாவது வருடத்தில் உலகின் சிறந்த பணியிடங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் ஒன்றாகவும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது இலங்கை, கொழும்பு 2025 ஜனவரி : DHL Express நிறுவனம் ஐந்தாவது வருடமாகவும் உலகின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டிருப்பதுடன், உலகளாவிய தரப்படுத்தலில் மதிப்புக்குரிய 1வது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் இந்நிறுவனம் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவில் தொடர்ச்சியாக…

Read More

ஹமாஸை அறிக்கை மூலம் எச்சரித்த டிரம்ப்

காசா பகுதியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் அவர், பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். காசா பகுதி மக்கள் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கி இருப்பதால், ஹமாஸை அங்கிருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.46 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.45 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Read More

விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்களில் ஒன்றான “WION” செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமரின் விஜயத்துக்கான திகதி உறுதிசெய்யப்படாத நிலையில் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் இப்பயணம் இடம்பெறலாம் என எதிர்ப்பிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார பின்னணியில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Read More

அவுஸ்திரேலியாவிற்கு புயல் எச்சரிக்கை விடடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபிரட் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி, பலத்த மழையையும், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றையும் கொண்டு வரக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக பிரிஸ்பேன் முழுவதும் 20,000 சொத்துக்கள் பாதிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Read More

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 12 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆசிய வளர்ச்சி வங்கி கடன்கள் மற்றும் மானியங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.

சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆசிய வளர்ச்சி வங்கி கடன் மற்றும் மானியத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு முறையின் செயல்திறன், சமத்துவம் மற்றும் பதிலளிக்கும் தன்மையை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தொடர்புடைய அமைச்சரவை முடிவு கூறுகிறது. இதற்கான ஆரம்ப நிதியுதவி 37.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும்…

Read More

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்.

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கொரிய E8 விசா ஒப்பந்தம் முன்னர் கையெழுத்தானதாக பரவிய வதந்திகளுடன் தொடர்புடைய இடைநிலை நிதி பரிவர்த்தனைகள் இனி நடைபெறாது என்றும் அவர் கூறினார். அதன்படி, நியாயமான செலவில், குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் E8 இன் முதல் குழுவை நாட்டிற்கு அனுப்ப…

Read More

இனி வெறும் நயன்தாராதான்…!

இவ்வளவு காலமும் தன்னை ரசிகர்களும், ஊடகங்களும் Lady Superstar என பட்டமளித்து பாராட்டி அழைத்து வந்தமைக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா,. இனிவருகின்ற காலங்களில் தன்னை வெறுமனே நயன்தாரா என மாத்திரம் அழைக்குமாறு நேற்று (மார்ச் 4) உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அண்மைக்காலமாக இவ்வாறு பல சினிமா பிரபலங்கள் தங்கள் பெயரின் முன்னாள் இருந்த பட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. “தல” அஜித் – அஜித் குமார் அல்லது AK என தன்னை அழைக்கும்…

Read More